Thursday, 19 January 2017

சரமாரி


நாம் அதிகமான சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கும் “சரமாரி” என்பதன் திட்டமான பொருள் யாது???

சோழர்கள் பல்லவர்களை செருக்களத்தில் சரமாரியாக தாக்கினர்.

தந்தை புதல்வனுக்கு சரமாரியாக திட்டினார்.

வாத்தியார் சிஷ்யனுக்கு சரமாரியாக அடித்தார்.

விஞ்ஞானம் அபாயமானது என என்னுடன் தோழன் சரமாரியாக வாதித்தான்.

இவை எமக்கு ஓரளவு பொருளை அளித்தாலும் துல்லியமாக தெரியாது.
ஆம்
சரம் எனில் அம்பு என பொருட்படும் .
மாரி என்பது மழைக்காலம் என்றும் மழை என்றும் பொருட்படும்.  இங்கு மழை என்பது பொருந்தும்.

ஆக மழை போன்று அம்பை தொடர்ந்து நேர் சீரின்றி செருக்களத்தில் எய்துவதனை குறிக்கும்.

No comments:

Post a Comment