Sunday, 14 February 2016

கன்னித்திருட்டு

மகரந்தம் கொட்டுது
மலர்மொட்டவிழுது
மதுகரம் வந்து தட்டுது
மலரும் மது சொட்டுது
தினரம்பம் தினம் வந்து
தீன் பண்டமான மலரை
தீண்டுது சீண்டுது
ஆண்டின் இரண்டாம்
திங்கள் பதிநாலு
மதுகரம் தன் மகரந்தம்
மலர்தனில் ஊண்டுது
மதுர மலர் மனக்கவலையில்
மாண்டது.
மதுகரமும் மெல்ல அகன்றது.

#10000 #நங்ஙையர்  கன்னியை காவுகொள்ளும் #காதலர் தின வாழ்த்து.

No comments:

Post a Comment