பொழிந்த மழையில்
மிதந்த நளீமியா
மிகுந்த மழையில்
தவழ்ந்த நாம்
நடந்த நிகழ்வுகளை
கடந்த பொழுதுகள்
மிதந்த நளீமியா
மிகுந்த மழையில்
தவழ்ந்த நாம்
நடந்த நிகழ்வுகளை
கடந்த பொழுதுகள்
நள்ளிரவு முதல்
வெள்ளொளி வரை
விடாத மழையில்
படாத பாடு பட்டு
சுடாத நிசியில்
சுருண்டு உறங்க
வெள்ளொளி வரை
விடாத மழையில்
படாத பாடு பட்டு
சுடாத நிசியில்
சுருண்டு உறங்க
சூழ்ந்து வந்து
சுமந்து கொண்டது
வான் கிழிந்த
முகில் பிழிந்த
மழையின் வழிந்த
நீராறு !!!!!!!
சுமந்து கொண்டது
வான் கிழிந்த
முகில் பிழிந்த
மழையின் வழிந்த
நீராறு !!!!!!!
No comments:
Post a Comment