Thursday, 19 January 2017

கவிச்சக்கரவர்த்தி

"குமுதன் இட்ட குலவரை கூத்தரில்
துமிதம் இட்டு திரியும் திரைகடல்
துமி-
துமிதம் ஊர்புக வானவரும் துள்ளினர்
அமுதம் இன்னும் எனும் ஆசையினால்"

இப்பாவினால்தால் பிணக்கு பிறந்தது.
உழவர் புலவன் உலகுக்கொரு ஆஸ்தான கவியாகவும் கவிச்சக்கரவர்தியாயும் ஆனது இப்பாவால் தான்.
கூத்தன் ஒட்டக்கூத்தர் பதவி பறந்ததும் இப்பாவினால் தான்

#துமி துளி#

No comments:

Post a Comment