Thursday, 19 January 2017

நா.முத்துகுமார்

கொத்தாய் முத்தகழ - கவி
வித்தாய் திகழ
நலிந்த கவி இகழ
நல்ல கவி நீ
நெற்றாய் புதைந்தாயே -தமிழ்
நற்றாய் புகழ்ந்தாயே
நானுமுனை புகழ்கிறேன்
நா. முத்து குமரனே
நாற்றிசையும் ஓங்கட்டும் உன்
நன் நாமம்

#நா #முத்துகுமார்

No comments:

Post a Comment