Sunday, 8 May 2016

ஆரோகணம்

பாரா இது? என
யாருமே பாராத
பாரேழினையும்
இருட்காராளும்
வேளை
ஈரேழாந்தினம்
வான்பூராவும்
பூரண மதி
இறைகாரணமதனால்
வானுக்கே தோரணமாய்
திகழ கவிகள் எனக்குள்
ஜீரணமாகி
ஆரோகணிக்கின்றன

No comments:

Post a Comment