எம்மை பாராட்டி சீராட்டி
எழுத்துக்களால் தாலாட்டி
அறிவுச்சுனையில் நீராட்டி
எம்மை வளர்த்த ஆசானை
வாழ்த்தி வரவேற்று போற்றி
புகழுதல் எம் நெடுநாள்கடன்
எழுத்துக்களால் தாலாட்டி
அறிவுச்சுனையில் நீராட்டி
எம்மை வளர்த்த ஆசானை
வாழ்த்தி வரவேற்று போற்றி
புகழுதல் எம் நெடுநாள்கடன்
மெழுகெனக்கரைந்து ஒளியென
மிளிர்ந்து ஒளிர்ந்து அறிவு தந்து
மிளிர்ந்து ஒளிர்ந்து அறிவு தந்து
கல்லெனக்கருதும் சிறாரை
சிற்பி என தன்னை ஆசான் கருதி
அறிஞன் என வடித்து உலகாள
வைத்தவரைவாழ்த்திடல்
எம் நெற்றிக்கடன்
அந்தியும் அந்திக்கு முந்தியும்
அதற்கு பிந்தியும் ஓயாது
அயராது உழைத்த
ஆசானுக்கு வாழ்த்துக்கூறல்
அவசியம் என சோதரரே சிந்தியும்
அதற்கு பிந்தியும் ஓயாது
அயராது உழைத்த
ஆசானுக்கு வாழ்த்துக்கூறல்
அவசியம் என சோதரரே சிந்தியும்
இரணம் எது?கிரணம் எது?
பிராணம் எது? புராணம் எது?
எதுவென பகுத்தறிவை தொகுத்து
வகுத்தல் பகுத்தல் எதுவென
எமக்களித்த ஆசானை போற்றிடுவோம் வானுயர ஏற்றிடுவோம்.
பிராணம் எது? புராணம் எது?
எதுவென பகுத்தறிவை தொகுத்து
வகுத்தல் பகுத்தல் எதுவென
எமக்களித்த ஆசானை போற்றிடுவோம் வானுயர ஏற்றிடுவோம்.
இது என்னாசான் ரயிசுதீன் அவர்களுக்கு சமர்ப்பணம்
No comments:
Post a Comment