Labels
எனைப்பற்றி
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
தமிழ் துணுக்குகள்
நூலறிமுகம்
மொழிபெயர்ப்புக்கவி
வெளியீடுகள்
Saturday, 17 May 2014
அன்னை
ஐயிரண்டு திங்கள்
பைய நடந்து
ஐயம் கொண்டு
மெய்யெனது காக்க
பத்தியம் க
லைக்காது
தவம் கிடந்தவளே!
நித்தியமாய் சத்தியமாய் சொல்கிறேன் அன்னை என்றால் விண்ணையும் விலைக்கு வாங்கி கொடுப்பேன்
அளவற்ற ஆழி அடங்கா ஒசையில் அழுவது தன் தாய் கடலை காணாத ஆசையால்தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment