Sunday, 3 May 2015

எழுதாப்பேனை


எழுத்தை சுரக்கா
எழுதுகோலுக்கு
பழுது பார்க்க
கொழுத்தும் தீயில்
பழுக்க வாட்டினால்
அழகாய் எழுதும்

No comments:

Post a Comment